Random Thoughts - 2.0

Sunday, December 20, 2020

உடலை எரிக்கையில் உயிரும் எரியுமோ ?

உடலோடு சேர்ந்து உயிரும் வளருமோ?

வலி என்பது உடலுக்குத்தானே. உயிருக்கும் வலிக்குமோ?

உயிர் உருவானபோது வலித்ததா? தெரியாது.. 

உயிர் பிரியும்போது வலிக்குமா? அதுவும் தெரியாது. உயிர் நீங்கிய எவரும் வந்து சொன்னதில்லை அவ்வுண்மையை.

* தினேஷ்மாயா *

0 Comments: