மனத்திருப்தி

Sunday, December 20, 2020


 

கல்லுக்கு ஊற்றுவதை ஏன் ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது என கேட்கிறோம். ஆனால், சமூக ஊடகங்களில் பதிவிடும் அறிவுள்ள நாம், கல்லாதவர்களை நாடிச்சென்று அவர்களுக்கு எழுத்தறிவு புகட்டலாமே ?

ஆத்திகமோ நாத்திகமோ, எதுவாக வேண்டுமானாலும் இரு.

அதற்கு முன், மனிதனாய் இரு. அவனவன் மனத்திருப்தி அவனவனுக்கு...

*தினேஷ்மாயா *

0 Comments: