அன்புமழை

Sunday, December 20, 2020

 

கவலை இல்லாமலும் 

கண்ணீர் வருமாப்போலே, 

மழைகளில்லாமலும் 

இவள் குடைகொண்டு நடக்கிறாள்.  

என் அன்புமழை பிடித்திலையோ ?

* தினேஷ்மாயா *

0 Comments: