திருநங்கைகளின் குரல்

Sunday, December 20, 2020



 “என்ன பெயர் 

சொல்லி வேண்டுமானாலும்

எங்களைக் கூப்பிடுங்கள்

மனிதநேயம் ம(றை)றந்த

மனிதர்களே

என்னவோ போல் மட்டும்

எங்களைப் பார்க்காதீர்கள்..”

- ஆஷாபாரதி

சமீபத்தில் நான் படித்த ஒரு புதுக்கவிதை இது. படித்த அந்நொடியே என்னை கவர்ந்தது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த கவிதை, விளிம்புநிலை மாந்தகளான திருநங்கைகளின் உள்ளத்து உணர்வை நமக்கு திரையிட்டுக் காட்டுகிறது. அவர்களும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டியவர்களே. இயற்கை செய்த பிழைக்கு, அவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்ன நியாயம்?


* தினேஷ்மாயா *

0 Comments: