யாரிடமும் சொல்லாதே

Wednesday, May 27, 2020


உன் பிரச்சனைகளை ஒருவரிடம் சொல்லும் முன்னர், அந்த பிரச்சனையை அவரிடம் சொல்வதால் உனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பினால் மட்டுமே அதை அவரிடம் பகிர்ந்துக்கொள். இல்லையென்றால், உன் பிரச்சனையை யாரிடமும் சொல்லாதே !

உன் பிரச்சனை உனக்கு மட்டுமே பிரச்சனையாக தெரியும், பிறருக்கு அல்ல..

உன் மகிழ்ச்சியில் மகிழ்பவர்களைவிட, உன் பிரச்சனையால் மகிழ்பவர்களே இவ்வுலகில் அதிகம்...

* தினேஷ்மாயா *

0 Comments: