நீதானே கரு !

Wednesday, February 06, 2019



நான் வடிக்கும் கவிதைகள் உன்னைப்பற்றி இல்லை என நினைக்கிறாயா !?

கவியெழுத கரு கொடுப்பவளும் நீதான், கவியெழுதும் ஆர்வத்தையும், இரசனையையும் நீதானே கொடுக்கிறாய்... பிறகென்ன ?

* தினேஷ்மாயா *

0 Comments: