ஏக்கத்துக் கொருவர் போதும்.

Wednesday, February 06, 2019



அன்புக்கோ இருவர் வேண்டும்

அழுகைக்கோ ஒருவர் போதும்

இன்பத்துக் கிருவர் வேண்டும்

ஏக்கத்துக் கொருவர் போதும்.


- கவியரசர் கண்ணதாசன்


* தினேஷ்மாயா *

0 Comments: