கண்ணான கண்ணே நீ கலங்காதடி

Monday, January 18, 2016



கண்ணான கண்ணே நீ கலங்காதடி
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
நீ கலங்காதடி நீ கலங்காதடி
யார் போன யார் போன என்ன
யார் போன யார் போன யார் போன என்ன
நான் இருப்பேனடி
நீ.... கலங்காதடி..

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

கிடைச்சதை இழக்கிறதும்
இழந்தது கிடைக்கிறதும்
அதுக்கு பழகிறதும் நியாயம்தானடி
குடுத்ததை எடுக்கிறதும்
வேற ஒன்ன குடுக்கிறதும்
நடந்ததை மறக்கிறதும் வழக்கம் தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போன என்ன நான் இருப்பேனடி

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண  திறக்கையில் உன் முகம் தெரியனும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மன்ன போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போன என்ன நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடைஞ்சா
ஒட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வைச்சு பாத்துக்கவே உயிர் வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி


படம் : நானும் ரவுடிதான்
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
வரிகள் : விக்னேஷ் சிவன்
குரல் : சீன் ரோல்டன்

* தினேஷ்மாயா *

0 Comments: