கலைஞனை ஊக்குவிப்போம்

Wednesday, January 27, 2016


   திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் வழங்கப்பட்டது தவறு என்று சொல்லவில்லை.. ஆனால், தமிழகத்தில் விருது வழங்கி கௌரவிக்க வேண்டியவர்கள் பலர் உள்ளனர். சினிமா மட்டுமே கலை அல்ல. மற்ற கலைகளையும் போற்றுவோம். அரசாங்கமே மற்ற கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லையென்றால் எப்படி ?
* தினேஷ்மாயா *
 

1 Comments:

Prasanna Dasari said...

You've an amazing blog. Waiting for your next post.