காதல் ஆத்திச்சூடி

Saturday, January 23, 2016


ஔவை இல்லை இன்று..
இருந்திருந்தால், அவளிடம் வார்த்தைகள் கடன் வாங்கி
உனக்காக புதியதோர்
காதல் ஆத்திச்சூடி எழுதியிருப்பேனடி..
* தினேஷ்மாயா *
 

0 Comments: