மூன்று விஷயங்கள்

Wednesday, January 01, 2014


  கடைசியில், மூன்றே விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்..

அவை -

1. நீங்கள் எவ்வளவு அன்புடன் வாழ்ந்தீர்கள்.

2. உங்கள் வாழ்க்கையை எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தீர்கள்.

3. உங்களுக்கு கிடைக்காதவற்றை எவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்தீர்கள் என்பதுதான்..

- புத்தர் -

* தினேஷ்மாயா *

0 Comments: