கண் தானம்

Wednesday, January 29, 2014


   சங்கர நேத்ராலயா மற்றும் தி இந்து நாளிதள் இணைந்து நடத்திய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று என் கண்களை தானம் தர எழுதிக்கொடுத்தேன்.

  நேற்று என் மனது நிம்மதியாய் உறங்கியது. தானம் என்பது நம்மிடம் இருக்கும் ஒன்றை பிறர்க்கு கொடுப்பது என்பது அர்த்தம். ஆனால் நான் என் கண்களை தானம் கொடுக்கவில்லை. இயற்கை எனக்கு கொடுத்ததை அந்த இயற்கையின் இன்னொரு குழந்தைக்கு தரவிரும்பி என் கண்களை தர விரும்பினேன். 

  தாங்களும் பிறர்க்கு ஒரு முன்னோடியாய் இருந்து உங்கள் கண்களையும் நீங்கள் இறந்தபின் பிறருக்கு தர ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: