அழுகை

Saturday, January 25, 2014


காதல் மனதில் இருக்கும்போது

மனதில் வலி வரும்போது

இரவில் தாய் தந்தையர் அருகில் படுத்திருக்கும்போது

போர்வையை மூடிக்கொண்டு -

சத்தம் வராமல் தேம்பி அழுத காலங்கள் உண்டு ..

# அந்த அழுகை இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது #

* தினேஷ்மாயா *

0 Comments: