வாழ்க்கைப் பயணம்

Thursday, June 20, 2013


      நம் வாழ்க்கைப் பயணம் தனிமையானது. அவரவரின் பாதையில் அவரவர் பயணிக்கிறோம். ஆனால் எவர்க்கும் இது புரிவதில்லை. நம் பயணத்தில் சிலர் கூடவே வருவர், சிலர் பாதியிலே நின்று விடுவர், சிலர் மனதில் நிற்பர், சிலர் மறந்துப்போவர், சிலர் பேச்சுத்துணைக்காகவும் வருவர்..

      இப்படியாக, நம் பயணத்தில் பலர் வருவார்கள் பலர் போவார்கள். ஆனால் ஒரு உண்மையை மட்டும் புரிந்துக்கொள்ள வேண்டும். நம் பயணமும் நம் பாதையும் நமக்கானது என்பதுதான் உண்மை. யாரும் கடைசிவரை மாட்டார்கள் என்ற உண்மை உணர வேண்டும்...

* தினேஷ்மாயா *







0 Comments: