என் புதிய வேலை...

Monday, June 24, 2013


    இறைவனின் ஆசியோடு, இந்திய அரசாங்கத்தின் ஆயத்தீர்வை ஆய்வாளர் பணியில் சேர்ந்திருக்கிறேன். அடுத்த இலக்கான குடிமைப்பணிக்காக தீவிரமாக உழைக்க ஆரம்பித்துவிட்டேன். எனினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பதிவுகளுக்கு இங்கே வலையில் உயிர் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

- அன்புடன்
* தினேஷ்மாயா *

1 Comments:

SabanaSuthan said...

நீ மேலும் உயர மனமார வாழ்த்துகிறேன்