தாலாட்டு

Thursday, June 27, 2013


தாலாட்டு ...

நாம் குழந்தையாய் இருக்கும்போது, நம் அழுகையை மறந்து நாம் தூங்க, நம் அன்னை நமக்காக பாடிய பாட்டு..

ஆனால், வளர்ந்து விவரம் தெரிந்த பின்னர் அன்னையின் தாலாட்டை கேட்கும் பாக்கியம் எவர்க்குமே கிட்டுவதில்லை...

* தினேஷ்மாயா *

0 Comments: