எப்போதெல்லாம் நான் இங்கே வருகிறேனோ,
அப்போதெல்லாம் நான் எனக்கே சொல்லிக்கொள்வது ஒன்றுதான்...
நான் இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கிறேன்...
உயிருடன் இருப்பதற்கும்
உயிர்ப்புடன் இருப்பதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது.
- உயிர்ப்புடன்
* தினேஷ்மாயா *
எப்போதெல்லாம் நான் இங்கே வருகிறேனோ,
அப்போதெல்லாம் நான் எனக்கே சொல்லிக்கொள்வது ஒன்றுதான்...
நான் இன்னமும் உயிர்ப்போடுதான் இருக்கிறேன்...
உயிருடன் இருப்பதற்கும்
உயிர்ப்புடன் இருப்பதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது.
- உயிர்ப்புடன்
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment