உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
நீ இன்றி மூடுமே என் வானம்
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
யாழோ...? மூரலோ...? தேனோ...?
கரைகளில் கரையும் வெண்ணுறை
நீ இன்றி மூடுமே
நீதானே
உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
உருகி உருகி போனதடி
திரைப்படம்: ஜோ
குரல்: ஆனந்த் அரவிந்தாக்ஷன்
இசை: சித்து குமார்
வரிகள்: விக்னேஷ் ராமகிருஷ்ணா.
பல ஆண்டுகள் கழித்து மனதை வருடி செல்லும்படியான ஒரு இனிமையான பாடல்..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment