1. நீ யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை.
2. நீ யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திருக்க தேவையில்லை.
3. நீ எவருக்கும் உன் மனதை புரியவைக்க வேண்டியதில்லை.
4. நீ நீயாக வாழ எவரிடமும் சம்மதம் பெற வேண்டியதில்லை.
5. உன் மனதிற்கு சரியென பட்டதை செய்ய எவரின் அனுமதியும் கேட்க தேவையில்லை.
6. நிபந்தனையின்றி நீ அனைவரிடத்தும் அன்பு செலுத்திக்கொண்டிருக்கிறாய்.
இந்த சூழ்நிலைகளில் நீ இருக்கிறாய் என்றாலே,
நீ சுதந்திரமானவன் !!
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment