கருணைக் கடல்

Friday, February 02, 2024

இறைவனை கருணைக் கடலாய் பார்த்த என் விழிகள்

அவன் இரக்கமற்றவன் என்பதை நான் உணர்ந்த அந்நொடியில்

உண்மையை புரிந்துக்கொண்டவன் மனதில் எனக்கு இடமில்லை என

அவனே என்னுள் இருந்து நீங்கிவிட்டானோ என்னவோ ?

* தினேஷ்மாயா *

0 Comments: