திருக்குறள் - 64

Friday, February 02, 2024

அதிகாரம்: மக்கட்பேறு

திருக்குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.


விளக்கம்:

குடிக்கிறது கூழோ கஞ்சியோ அது நம்ம குழந்தை ஊட்டிவிடும் போது தேனாவும் பஞ்சாமிர்தமாவும் மாறிடும்..


* தினேஷ்மாயா *

0 Comments: