திருக்குறள் - 29

Friday, February 02, 2024

அதிகாரம்: நீத்தார் பெருமை

திருக்குறள்: 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது.


விளக்கம்:


நல்ல குணம் கொண்டவங்க, கோவப்பட மாட்டாங்க...


* தினேஷ்மாயா *

0 Comments: