உன் உயிர் உன் கையில்

Sunday, June 07, 2020



செய்தி:  உணவகங்களில் பார்சல் வாங்க வருபவர்களும், உணவு அருந்த வருபவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

என் கேள்வி : சாப்பிடும்போது எப்படி முகக்கவசம் அணிந்திருக்க முடியும் ? குறைந்தது பத்து அல்லது இருபது நிமிடமாவது முகக்கவசம் தவித்தாக வேண்டும். அது ஆபத்தில்லையா ?

மக்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம், மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதது ஏன் ?

உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் உயிரும் உன் கையில்தான் இருக்கிறது..

தன்னம்பிக்கையோடு இருப்போம்.. விலகி இருப்போம்..

* தினேஷ்மாயா *


0 Comments: