பூச்செடி

Friday, January 25, 2019


பூச்செடி ஒன்று

பூச்சூடிக்கொண்டு

கண்களால் ஆயிரம் கவிதை சொல்லி

கவிஞனை கிறுக்கனாக்கி

அந்த மைவிழியில்

மயக்கமுற செய்கிறாள் !

* தினேஷ்மாயா *

0 Comments: