ரவிவர்மன்

Friday, January 25, 2019


நானொன்று ரவிவர்மன் இல்லை

உன்னை ஓவியமாய் தீட்ட !

என் கண்களால் உன்னழகை

படம்பிடித்துக்கொள்கிறேன்..

அதை என் கண்களாலேயே

ஓவியமாய் தீட்டுகிறேன் !

என்னருகில் வந்து என் கண்களை உற்று நோக்கு !

உன் ஓவியத்திற்கு உயிர் கொடுத்து

என் இதயத்தில் நடமாட விட்டிருக்கிறேன் உன்னை !

* தினேஷ்மாயா *

0 Comments: