தரிசனம்

Thursday, November 08, 2018



 நான் உன்னை கோயிலில் வந்து தரிசிப்பதில்லை. அதற்கு நீ காரணமில்லாதபோதிலும் உன்னை சுற்றியிருப்பவர்கள் காரணமாக இருக்கிறார்கள். 

   ஆனாலும், என் பக்தியை உணர்ந்த நீ... என் கனவில் வந்து எனக்கு தரிசனம் கொடுத்தாயே ஈசனே..

    எனை தடுத்தாட்கொண்டமைக்கு என்ன கைம்மாறு செய்வேனோ ?!

* தினேஷ்மாயா *

0 Comments: