பார்ப்பனியம்

Thursday, November 08, 2018




 இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் நான்கு பக்கமும் பார்ப்பனியத்தால் சூழப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைய சமூகத்தில ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதுபற்றிய பதிவுகளை இங்கே பதிய விழைகிறேன். அதற்கான முன்னுரையே இந்த பதிவு.

* தினேஷ்மாயா *

0 Comments: