இசை

Wednesday, November 07, 2018



இசைக்கருவியை மீட்டினால் மட்டுமே

இசை பிறக்கும்...

ஆனால்,

மீட்டாமலே இசையை பொழியும்

யாழ் நீ !

* தினேஷ்மாயா *

0 Comments: