பூணூல்

Thursday, October 04, 2018



நூல் அறிந்தவனைவிட
(புத்தகங்கள் கற்றவனைவிட)

நூல் அணிந்தவனுக்கே

இங்கு அனைத்திலும் முன்னுரிமை !!

இதுவே நிதர்சனமான உண்மை

* தினேஷ்மாயா *

0 Comments: