இசை

Monday, May 15, 2017




உலகையே அமைதியின் பாதையில் இட்டு செல்ல இசையால் மட்டுமே முடியும்..

போரில் கடைசியில் அமைதி கிடைக்காது.. அழுகுரல்களே மிஞ்சும்..

வீரர்கள் கையில் இருக்கும் துப்பாக்கியை பிடுங்கிவிட்டு,

ஒவ்வொருவர் கையில் வயலின் கொடுங்கள்..

பூமியெங்கும் இசை பரவட்டும், அன்பு மலரட்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: