தொலைத்துவிட்டாயா ?

Friday, April 29, 2016


உன் வாழ்க்கையில் எதையாவது தொலைத்துவிட்டாயா ??
வருந்தாதே..
அது நீ உழைத்து சம்பாதித்த பொருளென்றால், நீ மீண்டும் அதை உன் உழைப்பால் வாங்கிவிடலாம்..
அந்த பொருள் திரும்ப கிடைக்கவே கிடைக்காது என்றால், வருந்தி என்ன பயன்..
அதனால், வருந்தாதே..
* தினேஷ்மாயா *

0 Comments: