முழுமை

Friday, April 29, 2016

பணம் தான் வாழ்க்கை என்று முதலில் உணர்ந்து,

பின்னர்...

வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது, பணம் ஒரு பொருட்டே இல்லை என்று உணரும் மனிதன்,

தன் வாழ்வில் முழுமை அடைகிறான்...

* தினேஷ்மாயா *

0 Comments: