காதல் பெரியது

Friday, April 01, 2016


எனக்கு கோபம் வந்தால்

அவள் விட்டுக்கொடுத்து போவாள்.

அவள் கோபப்பட்டால்

நான் விட்டுக்கொடுத்து போவேன்.

எங்கள் இருவருக்கும் கோபம் வந்தால்,

முதலில் விட்டுக்கொடுத்து போவது

நானாகத்தான் இருக்கும்..

ஏனென்றால், அவள்மீதான கோபத்தைவிட

எனக்கு அவள்மீதான காதல் பெரியது..

* தினேஷ்மாயா *

0 Comments: