மழை

Thursday, October 09, 2014


நீ குடைப்பிடித்து நடந்து வருகிறாய்..

உன் மேல் தன் ஒளியை வீசமுடியாமல்

ஏக்கத்தில் வானம் வடிக்கும் கண்ணீர்தானோ -

மழை !

* தினேஷ்மாயா *

1 Comments:

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_23.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.