கொடுப்பாயா ?

Thursday, October 09, 2014


பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் -

கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதாம்..

கொடுப்பாயா !?

* தினேஷ்மாயா *

0 Comments: