புரியவில்லை

Thursday, October 09, 2014


ஒருமுறை உன் பெற்றோரை

கடைத்தெருவில் பார்த்தேன்..

அவர்கள் அருகில் சென்று,

“ கவிதை நல்லா இருக்கு” - என்று

சொல்லிவிட்டு வந்தேன்..

நல்லவேலை அவர்களுக்கு புரியவில்லை !!

* தினேஷ்மாயா *

0 Comments: