வைரமுத்து..

Friday, May 04, 2012




சில மாதங்களாக, ஒரு கருப்பு மனிதன் என்னை கொலை செய்துக்கொண்டிருக்கிறான் தன் வரிகளால்...

கத்தி முனையைவிட பேனா முனை கூர்மையானது என்பார்கள்.. ஆம் அது உண்மைதான்..

எந்த கத்தியும் என்னை கொன்றதில்லை, இவன் பேனா முனையைப்போல...

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா 

1 Comments:

Dinesh Kumar A P said...

உங்களை கொன்ற வரிகள் என்ன ?