நீலவானம் நீயும் நானும்

Friday, January 21, 2011



நீலவானம்.... நீயும் நானும்....

கண்களே பாசையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பாம்பிணி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்...!
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே...!!!

நீலவானம் (The Blue Sky..).... நீயும் நானும் ( You and I..)....

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை
நீபாதி நான்பாதியாய் கோர்
க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தமிது...!
என்னைபோலே பெண் குழந்தை உன்னை போலொரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி....!!!

நீலவானம்.... நீ
யும் நானும்....  

(பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்)

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசம்தனை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி ...!
உன்னை என்னை ஊற்றி ஊற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ...!!
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி ...!!!

நீலவானம்.... நீயும் நானும்..



படம் : மன்மதன் அம்பு
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் : கமலஹாசன்
பாடியவர் : கமலஹாசன்

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: