skip to main |
skip to sidebar
அன்றொருநாள் மழையில்
ஒற்றைக்குடையில்
நாமிருவரும் சென்றோம்....
குடையில் இடமில்லாமல்
நான் மழையில்
நனைந்துக்கொண்டிருப்பதை
நீ அறிந்து....
எனக்கு மழையில்
நனைவதுதான்
ரொம்ப பிடிக்கும்
என்று குடையை
வீசி எறிந்தாயே...
அப்போதுதான் உணர்ந்தேன்..
என்னைவிட நீதான்
அதிகமாய் காதலிக்கிறாய்
என்று...
காதலுடன் -
தினேஷ்மாயா
மழைக்காலம்....
Sunday, January 31, 2010
அன்றொருநாள் மழையில்
ஒற்றைக்குடையில்
நாமிருவரும் சென்றோம்....
குடையில் இடமில்லாமல்
நான் மழையில்
நனைந்துக்கொண்டிருப்பதை
நீ அறிந்து....
எனக்கு மழையில்
நனைவதுதான்
ரொம்ப பிடிக்கும்
என்று குடையை
வீசி எறிந்தாயே...
அப்போதுதான் உணர்ந்தேன்..
என்னைவிட நீதான்
அதிகமாய் காதலிக்கிறாய்
என்று...
காதலுடன் -
தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
1/31/2010 05:36:00 PM
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment