மழைக்காலம்....

Sunday, January 31, 2010



அன்றொருநாள் மழையில்
ஒற்றைக்குடையில்
நாமிருவரும் சென்றோம்....

குடையில் இடமில்லாமல்
நான் மழையில்
நனைந்துக்கொண்டிருப்பதை
நீ அறிந்து....

எனக்கு மழையில்
நனைவதுதான்
ரொம்ப பிடிக்கும்
என்று குடையை
வீசி எறிந்தாயே...

அப்போதுதான் உணர்ந்தேன்..
என்னைவிட நீதான்
அதிகமாய் காதலிக்கிறாய்
என்று...




காதலுடன் -

தினேஷ்மாயா

0 Comments: