தேவதை ?!?!

Wednesday, September 29, 2021

 துன்பத்தில் இருக்கும்போது வராத தேவதைகள்,

மீளாத்துயிலில் சென்றப்பிறகு,

உயிரை ஏந்திச்செல்ல வருவது -

எதற்காக ?

* தினேஷ்மாயா *

0 Comments: