நீண்ட ஆயுள்

Monday, June 07, 2021

ஒரு மனிதனுக்கு மரணம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஒருவர் இயற்கையாக மரணிக்கிறார் என்றால், அவர் நீண்ட காலம் வாழ்ந்தபிறகே இறப்பார். ஒருவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமானால், முதலில் தன் வாழ்வில் கோபத்தை அவர் விட்டொழிக்க வேண்டும். 
எவர் ஒருவர் கோபம் கொள்ளாமல் இருக்கிறாரோ, அவர் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.

* தினேஷ்மாயா *

0 Comments: