வேர் கிளை

Friday, November 22, 2019




நிலத்தில் நீரில்லாததால்

தன் தாகம் தீர்த்துக்கொள்ள

கிளைகளை வேர்களாய் மாற்றி

வானத்தை நோக்கி செல்கிறதோ

இம்மரம் ?!

* தினேஷ்மாயா *

0 Comments: