சட்டம் ஒரு இருட்டறை

Sunday, January 07, 2018



   தவறு செய்வது மனித இயல்பு. தவறின் நோக்கத்தையும் அதன் விளைவையும் பொறுத்தே தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவே சிறந்த சட்டம். அனைத்து தவறுகளுக்கும் ஒரே தண்டனை என்பது, எவ்விதத்திலும் சரியல்ல

#தினேஷ்மாயா

0 Comments: