மார்கழி Atrocities

Sunday, January 07, 2018



     காலைல 4 மணிக்கு குளிரில் தூக்கம் போய், யாராச்சும் எழுந்து மின்விசிறியை நிறுத்த மாட்டார்களா என சோம்பலோடு பாதி உறக்கத்தில் தவிக்கையில், மின்சாரம் தானாக தடைபடும் பாருங்க.. அட அட அடா..

அதாங்க சொர்க்கம் !!

#மார்கழி_Atrocities

* தினேஷ்மாயா *

0 Comments: