காவியம் படைப்போம்

Friday, February 03, 2017


என் மார்பில் நீ தலைசாக்கும் அந்நேரம்..

என் இதயத்துடிப்பை நீ கேட்கும் அந்நேரம்..

என் விரல் உன்தலை கோதும் அந்நேரம்..

உன் உச்சி முகர்ந்து நானுனை முத்தமிடும் அந்நேரம்..

அண்ணலும் நோக்க அவளும் நோக்கும் அந்நேரம்..

இன்னுமொரு காவியம் படைப்போம் நாம் !

* தினேஷ்மாயா *

0 Comments: