காத்திருக்கிறேன்

Thursday, February 02, 2017



" புல்வெளிகூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி..
என் புன்னகை ராணி ஒருமொழி சொன்னால், காதல் வாழுமடி.. "

எனக்கென ஏற்கனவே - பாடல் வரிகள் இவை..

அவளின் வார்த்தைக்காக காத்திருக்கிறேன் என்பதை நான் எப்படி அவளுக்கு உணர்த்த முடியும். என்றாவது ஒருநாள் அவளின் வார்த்தைகள் என்னை அடையும்போது, நிச்சயம் இந்த பதிவை காட்டுவேன்.

' உன் வார்த்தைக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன்' என்று...

* தினேஷ்மாயா *

0 Comments: