ஓட்டு மட்டும் போதும்

Wednesday, October 28, 2015

   

     இன்றைய உலகமயமாகிவிட்ட உலகில், பெரும்பாலான அரசாங்கத்திற்கு மக்களின் 100% ஓட்டுக்கள் வேண்டும், ஆட்சிக்கு வர 100% மக்கள் ஆதரவு வேண்டும், ஆனால் பொதுத்துறை நிறுவனங்களில் 26%/49%/51%/75% மட்டும் பங்குகள் போதும் என்கிற நிலைதான் இருக்கிறது.

   போகிற போக்கில், அரசாங்கத்திலும் 51% மட்டும் தங்களிடம் இருந்தால்போதும், மீதம் இருக்கும் 49% தனியாரிடம் கொடுத்தாலும் சொல்வதற்கில்லை..

* தினேஷ்மாயா *

0 Comments: