இன்னொரு வாழ்க்கை

Saturday, October 10, 2015


         வாழ்க்கையில் ஒருவர்மீது மட்டும், வாழ்க்கையில் ஒரேயொருமுறை மட்டும்தான் காதல் வரவேண்டும் என்றில்லை. முதல் காதல் சேராவிட்டால், வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தமாகாது. நம் வாழ்க்கைக்கான ஒருவர் இவர் இல்லை, வேறொருவர் என்று வாழ்க்கை நமக்கு சொல்கிறது. அதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: