அழகில்லை ஆபத்து

Thursday, September 10, 2015









    மேலே பார்க்கும் பூக்கள், செடிகள் அனைத்தும் கண்ணுக்கு அழகாய் தெரியும். ஆனால் அவையனைத்திலும் ஆபத்து மறைந்திருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். 

     இத்தாவரங்கள் விவசாயத்திற்கும், மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே இந்தவகை தாவரங்களை உங்கள் இருப்பிடங்களில் எங்காவது காண நேர்ந்தால், தவறாமல் இதை அழித்துவிட முயலுங்கள். நம் சுற்றுசூழலை பாதுகாக்க யாரோ ஒருவர் வருவார் என்றெல்ல்லாம் கனவு காண்பதைவிடுத்து நாமே களத்தில் இறங்குவோம் தோழர்களே..

* தினேஷ்மாயா *

0 Comments: