எல்லாம் நம் சொந்தம்

Tuesday, September 01, 2015



       இவ்வுலகில் எதுவும் நம் சொந்தம் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அப்படி சிந்திப்பதை விடுத்து, இவ்வுலகமே ஏன் இந்த பிரபஞ்சமே நம் சொந்தம் என்று நினைப்போம். நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. அதில் இருந்துதான் பிரிந்து வந்திருக்கிறோம். எப்போதும் அதனுடன்தான் சேர்வோம். என்ன நடந்தாலும், நாம் இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என்பதை என்றும் மறக்காதீர்கள். இங்கு, எல்லாமே நம் சொந்தம் !!

* தினேஷ்மாயா *

0 Comments: